உள்ளடக்கத்துக்குச் செல்

இப்ராகிம் (சூரா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

சூரா இப்ராகிம் (Sūrat Ibrāhīm, அரபு மொழி: سورة إبراهيم‎, "இப்றாகீம்") என்பது திருக்குர்ஆன் உடைய 14ஆம் அத்தியாயமாகும். இது 52 வசனங்களைப் பெற்றுள்ளது. இது மக்கான் சூரா என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு மனிதனின் மனதில் உள்ளதை இறைவன் மட்டுமே அறிவான். அதாவது மற்றவர்கள் கூறும் வார்த்தைகளை நல்ல  எண்ணத்துடனும், நம்பிக்கையுடனும், அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அதில் உள்ளவற்றை இறைவன் அறிவான்.(14:38)[1]

பெயர்

இந்த அத்தியாயத்தின் பெயர் அரபி மொழியில் ஸூரா இப்ராகிம் எனவும் ஆங்கிலத்தில் ஆபிரகாம் அத்தியாயம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த அத்தியாயத்தில் ஆபிரகாம் பற்றி கூறப்பட்டுள்ளதால் ஸூரா இப்ராகிம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. Guppy, Shusha, For the good of Islam The Observer, 15 December 1991
"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்ராகிம்_(சூரா)&oldid=3494745" இலிருந்து மீள்விக்கப்பட்டது